Tuesday, June 22, 2010
Thursday, June 17, 2010
அன்பர்களே நண்பர்களே
என்ன சுகம் தானே? ஆண்டவன் கிருபையால் நலமுடனே வளமுடனே இருப்பீர்கள் என நன்புகிறேன் !
முதலில் கொஞ்ச நாளாய் இந்த என் ப்ளாக் பக்கம் தலை வைக்காமல் இருந்து விட்டேன்! அதற்கு சாக்கு போக்கு ஏதும் சொல்லாமல் மரியாதையாய் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்!
அப்புறம் என்ன கதைன்னு கேக்கறீங்கள? எல்லாம் நல்ல கதை தான்!
மிக விரைவில் அந்த நல்ல கதையுடன் வருகிறேன்!
அதுவரை, நலமாக வளமாக வாழ வாழ்த்துகிறேன்! :-)
:-)
என்ன சுகம் தானே? ஆண்டவன் கிருபையால் நலமுடனே வளமுடனே இருப்பீர்கள் என நன்புகிறேன் !
முதலில் கொஞ்ச நாளாய் இந்த என் ப்ளாக் பக்கம் தலை வைக்காமல் இருந்து விட்டேன்! அதற்கு சாக்கு போக்கு ஏதும் சொல்லாமல் மரியாதையாய் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்!
அப்புறம் என்ன கதைன்னு கேக்கறீங்கள? எல்லாம் நல்ல கதை தான்!
மிக விரைவில் அந்த நல்ல கதையுடன் வருகிறேன்!
அதுவரை, நலமாக வளமாக வாழ வாழ்த்துகிறேன்! :-)
:-)
Subscribe to:
Comments (Atom)

