கண்ணன் சொன்னதென்ன கீதையிலே - அதை
கருத்தில் கொள்வாய் உந்தன் வாழ்கையிலே (கண்ணன் )x2
அண்ணன் தம்பி சுற்றம் என்பதெல்லாம் உந்தன் - அறிவில்
குழப்பம் தரும் பாசம் என்றான் ......அண்ணன் தம்பி சுற்றம் என்பதெல்லாம்
உந்தன் அறிவில் குழப்பம் தரும் பாசம் என்றான் (கண்ணன்)
அவன் பெயரை சொல்லி கடமையை செய் ....ஆஆ
அவன் பெயரை சொல்லி கடமையை செய் - அதன்
விளைவினை அவனுக்கே அற்பணம் செய் - எவன்
எதை செய்தாலும் அவன் அறிவான் ....ஆ ஆ
எவன் எதை செய்தாலும் அவன் அறிவான் - அந்த
எண்ணத்தின் தரம் கண்டு பலன் தருவான் (கண்ணன்-கண்ணன்)
கோவிந்த ராதே ... கோவிந்த ராதே ... கோவிந்த ராதே....ராதே...
Friday, October 29, 2010
Sunday, October 10, 2010
walking through my Life.. as my Shadow..
walking through my Life.. as my Shadow..: "Yesterday is History, Tomorrow is a Mystery & Today is a Gift that is why it’s called 'Present'"
Subscribe to:
Comments (Atom)

