Thursday, August 11, 2011

அம்மா என்றழைப்போமே

அம்மா என்று அழைப்போமே

கருவில் இருந்து நான் வெளி வந்தால் கஷ்ட படுவேன் என்று

தருணம் பார்த்து தாய் தனத்தில் பாலை அடைத்தவளே!

அம்மா அம்மா அம்மா .... அம்மா........


அம்மா ஆஆ என்றழைப்போமே ...

அம்மா ...ஆ.........என்றழைப்போமே

ஆனந்தம் அடைந்தாலும் வீணே துன்பம் இங்கே கண்டாலும் x2 (அம்மா)


வானில் உலவும் நிலவை / காட்டி வாயில் ஊட்டினாலே ...எ.எ. x4.... - அவள்

மாயை / என்னும் அழகை காட்டி உலகில் விரட்டினாலே...எ .... - என்னை

மாயை / என்னும் அழகை காட்டி உலகில் விரட்டினாலே - அவளை - (அம்மா)


தத்தி / தவழ்ந்து தரையில் / விழுந்து தானாய் நடந்தோமே....எ.எ. x4 - பட்டு

சுருதி கேட்டு / பிரிந்து முடிவில் அறிந்தோமே....எ......- உலகில் பட்டு

சுருதி கேட்டு / பிரிந்து முடிவில் அறிந்தோமே - அவளை - (அம்மா)

நாம் அழைப்போமே..... இன்று அழைப்போமே ..... இங்கு அழைப்போமே ..... அம்மா.....


No comments:

Post a Comment