Tuesday, February 8, 2011

மஹா மிருதுன்ஜய மந்திரம்

ஓம் இத்ரயம்பகம் யஜா மஹே
ஷுகந்தீம் புஷ்டி வர்த்தனம்
உர்ர்வாருகவிவ பந்தனான்
ம்ருத்யோர் முஷீய மாம்ருதாத் .

பொருள்: நறுமணம் மிகுந்தவரும் எல்லா ஜீவன்களுக்கும் புஷ்டி அளிப்பவரும் முக்கண்ணனுமான சிவா பெருமானை புஜிக்கின்றோம். வெள்ளரி தன் கொடியினின்றும் விடுவிக்க படுவது போல் அமரத்துவத்தின் பொருட்டு அன்னவன் நம்மை மரணத்தினின்றும் விடுவிப்பாராக.

நன்மைகள்: இந்த மஹா மிருதுன்ஜய மந்திரம் ஓர் உயிர் வழங்கும் மந்திரம். இந்நாட்களில் நம் உயிரிகுப் பல வழிகளில் எதிர் பாராத நிலையில் இன்னல்கள் ஏற்படுகின்றன. இம்மந்திரம் எல்லா வித விபத்துகளினாலும் மரணம் ஏற்படுவதை தவிர்கிறது. மேலும் இதற்கு நோய் நிவர்த்திக்கும் சக்தியுண்டு. தவிரவும் உண்மையோடும் நம்பிக்கையோடும் உச்சரித்தால் மருத்துவ வல்லுனர்களால் தீராது என்று கைவிடப்பட்ட பிணிகளும் போக்கப்படுகின்றன. இம்மந்திரம் வியாதிகளை நீக்கும் ஆயுதம். மரணத்தை வெல்லும் மந்திரம்.



MAHA MRITYNJAYA MANTRA

Om tryambagam yajamahe
Sugandhim pushtivardhanam
Uruvaarukamiva bandhanaat (u-)
Mrityormuksheeya maaritat

No comments:

Post a Comment